கொரோனா தற்காப்பிற்கு மதுக்கடைகளை மூடுக! முககவசத்தோடு ஆட்சியரிடத்தில் மனு! திருச்சி மஜகவினரின் நூதனப் போராட்டம்!

திருச்சி. மார்ச் 16, இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில்.. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து … Continue reading கொரோனா தற்காப்பிற்கு மதுக்கடைகளை மூடுக! முககவசத்தோடு ஆட்சியரிடத்தில் மனு! திருச்சி மஜகவினரின் நூதனப் போராட்டம்!